கேரளம்

கோழிக்கோடு: தவறான அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக கிளம்பிய புகாரால் இந்தியாவின் கேரள மாநிலம், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோழிக்கோடு: மின்கம்பத்தில் மோதி அவசர மருத்துவ வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் அதிலிருந்த பெண் நோயாளி தீயில் கருகி உயிரிழந்தார்.
எர்ணாகுளம்: வெளிமாநில ஊழியர் ஒருவரைக் கட்டிவைத்து அடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
வடகரை: இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் கட்சிகளும் வேட்பாளர்களும் வாக்காளர்களைக் கவர புதுப் புதுப் பாணிகளைக் கையாண்டு வருகின்றனர்.
அந்த ஒன்பது ‘பாய்ஸ்’களும் தங்கள் குழுவைச் சேர்ந்த இன்னும் இரண்டு ‘பாய்ஸ்’களுக்காகக் காத்திருந்தனர்.